பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் பிரித்தானிய நீதிமன்றில்

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு நாளை (18) மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெற்றிருந்த மேற்படி வழக்கு விசாரணையில் பிரியங்கா பெர்னாண்டோவிற்குள்ள இராஜதந்திர முக்தி செல்லுபடியாகாது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாளை மீண்டும் … Continue reading பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் பிரித்தானிய நீதிமன்றில்